Monthly Archives: January 2020
“ஷெர்ஷா” இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் படைப்பின் கலக்கும் ஃபர்ஸ்ட் லுக் !
மாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர்...
‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’!
'மிஸ் இந்தியா 2020' அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் 'பாஷினி பாத்திமா'!
GIE புரொடக்சன் சார்பில் திருநங்கை ஆலி சர்மா என்பவர் வருடந்தோறும் குளோபல் மிஸ்டர் அண்ட் மிஸ் இந்தியா ஆசியா போட்டியை...
ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி
சூப்பர்ஸ்டார் ரஜினி பங்கு பெறும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி
டிஸ்கவரி தொலைகாட்சி தயாரிப்பில்
அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man...
அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் ;
மாயாநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன்
“தேர்வு எழுதும் மாணவர்கள் மாயநதி படத்தை பார்க்க வேண்டும்” ; அபிசரவணன் வலியுறுத்தல்
அறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன் ; மாயநதி கலாட்டா
“சமூக சேவை தொடரும்”...
*“ரஜினி கமலை விட வீரசந்தானம் ரொம்பவே உயர்ந்தவர்” ; இயக்குநர் தரணி
30 வயதிலேயே பாராதிராஜாவின் சிந்தனைக்கு மாறியுள்ளார்” ; ஞானச்செருக்கு’ இயக்குநரை பாராட்டிய தொல்.திருமாவளவன்*
*“இளையாராஜாவால் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ப இசையமைக்க முடியாதா..? ; தொல்.திருமாவளவன் கேள்வி*
*“’ஞானச்செருக்கு’ படம் இயக்குநர் மணிவண்ணனை நினைவுபடுத்துகிறது” ; நடிகை...
டகால்டி மட்டும் 31ந்தேதி வருகிறது. சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14 ல் வருகிறது.
சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும்...
சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது”இயக்குனர் கே.பாக்கியராஜ்”
இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது
" புறநகர் " இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.பாக்கியராஜ் பேச்சு
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது...
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “
வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதைநாயகனாக நடிக்கிறார் " மன்சூரலிகான் "
தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில்...