spot_img
HomeCinema Reviewவெல்வெட் நகரம் விமர்சனம்

வெல்வெட் நகரம் விமர்சனம்

காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரை அங்கிருந்து காலி செய்ய நினைக்கிறது காப்பரேட் நிறுவனம் நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்.  . இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் அதை வெளிக்கொண்டு வர, நினைக்கிறார். கஸ்தூரி, திடீரென கொல்லப்பட, மதுரையில் இருந்து சென்னை வருகிறார் வரலட்சுமி. தோழியின் வில்லாவில் தங்கிக் கொண்டு கஸ்தூரி சொன்ன அந்த டாக்குமென்ட்டை தேடுகிறார்.

கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் வரலட்சுமி
இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா? ஆவணங்களை கைப்பற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகி வரலட்சுமி ஆவேசமாக என்ட்ரி ஆகிறார்., தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் அவ்வப்போது கோபப்படுகிறார். இரண்டாம் பாதியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு கண்ணீர் விடுகிறார்

வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.ஒரு வீட்டிற்குள் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைத்து படத்தில் 75% அந்த வீட்டிற்குள்ளேயே எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர்ஆனால் காட்சிக்கு காட்சி நம்மை சீட்டின் முனைக்கு கொண்டுசொல்லுகிறார்இவருக்கு பதில் இவர் என்பதை நாம்தொலைக்காட்சி தொடரில் பார்த்திருக்கிறோம்அதேபோல் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தனக்கு பதில் இன்னொருவரை தேர்வு எழுதுவதைபத்திரிக்கை வழியாக நாம் கண்டிருக்கிறோம் அதேபோல் தான் திருடும் திருட்டை மற்றவர் மேல் எப்படி சுமத்துவது என்பதை இயக்குனர் இந்தப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார்

வரலட்சுமி சரத்குமார் என்பவரை மட்டுமேநம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் வெல்வெட் நகரம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img