spot_img
HomeNewsவீம்பு பிடிப்பதை விட்டு இறங்கி வந்த சத்யராஜ் ; 38 ஆண்டுக்கு பிறகு நடக்க போகும்...

வீம்பு பிடிப்பதை விட்டு இறங்கி வந்த சத்யராஜ் ; 38 ஆண்டுக்கு பிறகு நடக்க போகும் அதிசயம்

திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து அறிமுகமானவர் தான் சத்யராஜ். வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கதாநாயகனாகி ஒரு காலகட்டத்தில் ரஜினி கமல், பிற முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் அந்த ஏழு பேரில் இவரும் ஒரு இடம் பிடித்தார்.

அதன்பிறகு காலப்போக்கில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் ஓடாததால் தற்போது குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். அதே சமயம் ரஜினிகாந்த் இப்போதும் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த பொறாமை எப்போதுமே சத்யராஜுக்கு உண்டு. இதனால் தான் சிவாஜி படத்தில் அவரை வில்லனாக நடிக்க அழைத்த போது நான் ரஜினி படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.. அதேபோல அவர் என்னுடைய படத்தில் வில்லனாக நடிப்பாரா என்று கிண்டல் அடித்தார்.
ஆனாலும் அதன் பிறகு உப்புமா கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய சம்பளம் கிடைக்கும் என்பதாலும் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பதால் தனக்கு இன்னொரு விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதாலும் வீம்பு பிடிப்பதை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைந்து நடிக்க சம்மதித்துள்ளாராம் சத்யராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img